குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கான ஆலோசனைக்கூட்டம்

உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது
பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கான ஆலோசனைக்கூட்டம் உப்பிலிபாளையம் சமுதாயநலகூடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக பல்லடம் காவல்துறை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயஜோதி கலந்து கொண்டார்.பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Next Story