காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை   மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை





காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்து வருகிறது

காஞ்சிபுரம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சித்திரை மாதம் போல வெயில் 100 க்கு மேல் வாட்டி வதைத்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

இதனால் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story