மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாபெரும் சிறப்பு கடன் தர மதிப்பீட்டு முகாம்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாபெரும் சிறப்பு கடன் தர மதிப்பீட்டு முகாம்
சிறப்பு முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாபெரும் சிறப்பு கடன் தர மதிப்பீட்டு முகாம் வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அம்பாசமுத்திரம், பாப்பாகுடி,களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story