திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ஆர்த்தி ஆய்வு..

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ஆர்த்தி ஆய்வு..
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ஆர்த்தி ஆய்வு..
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ஆர்த்தி ஆய்வு.. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் அரசு சார்பில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி சார்பில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வார சந்தை மைதானத்தில் 4 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் 112 கடைகள் கட்டப்பட்டுள்ளன இதனை இன்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர். ஆர்த்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அதே போன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story