அரசு நிலம் ஏலம் போடும் போராட்டம்

அரசு நிலம் ஏலம் போடும் போராட்டம்
குளித்தலை ஒன்றிய சிபிஐஎம் அறிவிப்பால் பரபரப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைகநல்லூர் வடக்கு கிராமத்தில் நில அளவை செய்து கம்பி வேலி அமைத்திடவும், அரசுக்கு சொந்தமான இடம் என தகவல் பலகை வைக்க பேச்சுவார்த்தையில் சுமூகமாக முடிவெடுக்கப்பட்டது. இதை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 15ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு நிலங்கள் ஏலம் போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.
Next Story