மருத்துவ கழிவு மக்கள் சொல்லும் சாலையில் கொட்டப்பட்டு இருப்பதால் சுகாதாரத் கேடு ஏற்படும் அபாயம்

மருத்துவ கழிவு மக்கள் சொல்லும் சாலையில் கொட்டப்பட்டு  இருப்பதால் சுகாதாரத் கேடு ஏற்படும் அபாயம்
ராணி மங்கம்மாள் சாலையில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ராணி மங்கம்மாள் சாலையில் தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் அப்பகுதியை சொல்லும் பொதுமக்கள் சுகாதாரத் கோடு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு
Next Story