அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடத்திய உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கூட்டம்

அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடத்திய உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கூட்டம்

அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடத்திய உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கூட்டம்




செங்கல்பட்டு மாவட்டம்; செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மூலம் உடனடியாக தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு வீடுகள் மற்றும் பட்டா வழங்கினார். இந்நிகழ்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி. வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் , சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரவிந் ரமேஷ் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு அருண்ராஜ் அவர்கள், திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.வீ.தமிழ்மணி Ex.MLA அவர்கள் , திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேளாண்மை ஆத்மா குழு தலைவர் திரு.எம்.சேகர் அவர்கள், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்றத் தலைவர் பேரூர் கழக செயலாளர் திரு.து.யுவராஜ் அவர்கள், மாவட்ட , ஒன்றிய , நகர , பேரூர் கழக நிர்வாகிகள்,ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், நகராட்சி மன்றம் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story