பேருந்து மோதி மயில் பலி

பேருந்து மோதி மயில் பலி
வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
பல்லடம் அருள்புரம் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது அங்கு பறந்து வந்த மயில் ஒன்று எதிர்பாரா விதமாக பேருந்து மீது மோதியது.இதில் பரிதாபமாக மயில் உயிரிழந்தது.இதனை பார்த்த பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்கு தகவல் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து இறந்து போன தேசியப் பறவையை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story