சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
நாடெங்கும் இன்றைய தினம் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியவற்றினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்ட மன்ற அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை எது விமர்சையாக நடைபெற்றது. இதில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக அமைச்சருமான தங்கமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர் நிகழ்ச்சியில் தட்டாங்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா செல்லமுத்து மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் குமாரபாளையம் நேர செயலாளர் பாலசுப்ரமணி முன்னாள் நகர செயலாளர் குமணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story