தொழிலில் நஷ்டம் - விபரீத முடிவு!

துயரச் செய்திகள்
கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர், சிராஜுதீன் (40). திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். கந்தர்வகோட்டையில் துணி கடை நடத்தி வந்தார். துணிக்கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை காவல்துறை விசாரணை நடத்தினர்.
Next Story