நெல்லையிலிருந்து நாளை புறப்படும் சிறப்பு ரயில்

நெல்லையிலிருந்து நாளை புறப்படும் சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்
சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் பணிபுரியும் இடங்களில் இருந்து நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் திரும்பி சென்னை செல்வதற்காக நெல்லையிலிருந்து 13ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு திருநெல்வேலி செங்கல்பட்டு இடையிலான சிறப்பு ரயில் புறப்பட உள்ளது. இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக செல்ல உள்ளது.
Next Story