நெல்லையில் இரவு சிறப்பு தூய்மை பணி

நெல்லையில் இரவு சிறப்பு தூய்மை பணி
சிறப்பு தூய்மை பணி
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுக புத்திர உத்தரவின்படி தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேக்கம் பெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நேற்று இரவு சிறப்பு தூய்மை பணி மேற்கொண்டனர். சுகாதார ஆய்வாளர் நடராஜர் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் இந்த தூய்மை பணியை மேற்கொண்டனர்.
Next Story