ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சரஸ்வதி ஆயுத ,பூஜை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு ஆதிபராசக்தி அலங்காரம் செய்து மலர்கள் மற்றும் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்..
Next Story