புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று பெருமாள் சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று பெருமாள் சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
திருப்பதி போன்று அலங்கரிக்கப்பட்ட போடி பெருமாள் கோவில்
கடைசி மாதம் புரட்டாசி சனிக்கிழமை ஆன இன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருப்பதியில் எவ்வாறு பெருமாள் காட்சியளிப்பாரோ அதை போன்று போடி மிகவும் பழமையான நூற்றாண்டு கடந்த பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதனை காண ஏராளமான பக்தர்கள் வரிசையாக வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்தனர்
Next Story