காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய துணைத்தலைவர்

காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய துணைத்தலைவர்
காவலர்களுக்கு சான்றிதழ்
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் மூர்த்தி நேற்று சரக காவல் நிலையங்களில் சிறப்பாக பணி புரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் பொழுது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story