எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்
பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு பாளை மார்க்கெட், சாந்தி நகர், சீவலப்பேரி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story