ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

அரசு செய்திகள்
ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று எஸ்.பி. வந்திதா பாண்டே ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகள், நிலைய பதிவேடுகளை பார்வையிட்டார். இதில் பெண்களுக்குரிய பல்வேறு புலன் விசாரணை உள்ள வழக்குகளில் விரைந்து விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் வழக்குகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
Next Story