இரு குழந்தைகளுடன் தாய் மாயம்!

காணவில்லை
காவிரி நகரை சேர்ந்த அழகு மீனா (27), 7 வயது ஆண் குழந்தை, 5வயது பெண் குழந்தை, ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வீட்டில் இருந்தவர் குழந்தைகளுடன் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் கலைச்செல்வி (53) கொடுத்த தகவலின் பெயரில் வெள்ளலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story