அன்னவாசலில்நாய்களால் பொதுமக்கள் அச்சம்

பொது பிரச்சனைகள்
அன்னவாசல், சுற்றுவட்டார பகுதியில் தெரு நாய் பெருக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து விட்டதால் வீதிகள், உள்ளிட்ட ரோட்டின் மையத்தில் நாய்கள் படுத்து கொள்வதால், மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். ரோட்டில் நடந்து செல்வோரை கடிப்பது. குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை உள்ளிட்ட பகுதியில், உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என தொடர்ந்து நாய்களால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story