உடுமலை :ரயில்வே சுரங்கப்பாதையில் மேற்கூரை அமைக்கும் பணி நிறுத்தம்

உடுமலை :ரயில்வே சுரங்கப்பாதையில் மேற்கூரை அமைக்கும் பணி நிறுத்தம்
பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் இருந்து சடைய கவுண்டன் புதூர் வழியாக உடுமலை ஆனைமலை சாலையை இணைக்க முறையில் சாலை அமைக்கப்பட்டது சாலைகள் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுரங்கப்பாதை பகுதிகள் மேற்கூரை அமைக்கப்பட்டது நிழற்கூரை தற்பொழுது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளன
Next Story