வாணியம்பாடி ரயில்வே கேட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வாணியம்பாடி ரயில்வே கேட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
வாணியம்பாடி ரயில்வே கேட் கேபினில் திடீரென 10 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்த ரயில்வே பெண் ஊழியர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில்வே கேட் கேபினில் திடீரென 10 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்த ரயில்வே பெண் ஊழியர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில்வே கேட் இந்த வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வழியாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில் ரயில்வே கேட் கேபினில் திடீரென 10 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது ரயில்வே கேட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் பாம்பை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தார் சிக்னல் விழுந்தும் கேட் திறக்கப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் பதைபதைத்தனர் கேபினுக்குள் அடிக்கடி பாம்புகள் நுழைவதாக ரயில்வே மேலாளருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை பெண் கேட்மேன் வேதனை அடைந்து வருகின்றார்
Next Story