முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 72). தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. கடந்த சில மாதங்களாக கருப்புசாமி உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதில் அவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story