நாமக்கல் மாவட்ட ரோந்து காவலர்கள் அலுவலர் விபரம்!

நாமக்கல் மாவட்ட ரோந்து காவலர்கள் அலுவலர் விபரம்!
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பார். அதன்படி இன்று (அக்டோபர் -19) ரோந்து பணியில் இருப்பவர்கள் விவரம்...
அதன்படி இன்று (அக்டோபர் -19)சனிக்கிழமை இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரி காவல் துணை கண்காணிப்பாளர், DCB-I, சுரேஷ்குமார் - 94981 68363 உட்கோட்ட இரவு ரோந்து அதிகாரிகள் இராசிபுரம் - ஆனந்தகுமார்-94981065533 நாமக்கல்- வேதபிறவி -9498167158 திருச்செங்கோடு - ரங்கசாமி -9487539119 வேலூர் - ரவிச்சந்திரன் -9498169276 ஆகிய காவல் ஆய்வாளர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Next Story