வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வஞ்சிஒடையை தூர்வாரும் பணியில் நகராட்சி

X
தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் மழை நீர் துரிதமாக தொய்வின்றி செல்ல ஆங்காங்கே உள்ள வஞ்சி ஓடை பகுதிகளில் தற்பொழுது நகராட்சி தூர் வாரும் பணியை துவங்கி உள்ளது இதன் மூலம் மழைக் காலங்களில் தண்ணீர் எவ்வித தேற்றம் இன்றி சீராக செல்ல தற்பொழுது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது
Next Story

