வாரச்சந்தை வணிக வளாகம் முதலமைச்சர் காணொளியால் திறப்பு

வாரச்சந்தை வணிக வளாகம் முதலமைச்சர் காணொளியால் திறப்பு
திருச்செங்கோட்டில் ரூ 4 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் 55 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப் பட்டுள்ள வார சந்தை, மற்றும் ரூ 3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 18 ஆயிரத்து 700 சதுர அடி பரப்பில் தரை தளம் முதல் தளம் என 40 கடைகள் மற்றும் 2 குடோன்கள் என 63 கடைகள் கொண்ட வணிக வளாகம் ஆகியவற்றை நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.சந்தை வளாகத்தில் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சியை நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டு மகிழ்ந்தனர்.
Next Story