நாமக்கல் மாவட்ட எல்லையான ராசிபுரம் அடுத்த மல்லூர் பிரிவு சாலைக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரவேற்பு
Rasipuram King 24x7 |22 Oct 2024 1:37 PM GMT
நாமக்கல் மாவட்ட எல்லையான ராசிபுரம் அடுத்த மல்லூர் பிரிவு சாலைக்கு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரவேற்பு
நாமக்கல் மாவட்ட எல்லையான ராசிபுரம் அடுத்த மல்லூர் பிரிவு சாலைக்கு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, எஸ் பி ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மாண்புமிகு மிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். நாமக்கல் மாவட்ட எல்லையான ராசிபுரம் அடுத்த மல்லூர் பிரிவு சாலைக்கு வந்த மாண்புமிகு மிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, எஸ் பி ராஜேஷ் கண்ணா, வருவாய் கோட்டாட்சியர் சுமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வெண்ணந்தூர் ஒன்றிய திமுக., செயலாளர் ஆர்.எம்.துரைசாமி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள், கட்சியினர் வழிநெடுகிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story