மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
மின்தடை அறிவிப்பு
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், சந்தைபகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story