திருநெல்வேலி வள்ளியூரில் நின்று செல்லும் ரயில்

திருநெல்வேலி வள்ளியூரில் நின்று செல்லும் ரயில்
சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06001) சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5ஆம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 கன்னியாகுமரி வந்து சேரும்.இந்த ரயில் திருநெல்வேலி, வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்று சொல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Next Story