மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை
பயிற்சி பட்டறை
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவர்களுக்கு வானொலி பயிற்சி பட்டறை நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் நேற்று சமுதாய வானொலி மற்றும் பண்பலை வானொலி இடையே உள்ள வேறுபாடுகள் எப்படி, சமுதாய வானொலியில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது அதற்கு எப்படி தங்களை தயார்படுத்தி கொள்வது போன்றவற்றை பற்றி உரையாடப்பட்டது. இதில் பேராசிரியர் ஜெயசக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story