சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரிக்கை

சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரிக்கை
பொதுப் பிரச்சினைகள்
ஏம்பல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே தனி நபர்கள் சட்டவிரோத மது விற்பனை மற்றும் புகையிலை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story