வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது!

வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது!
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மச்சுவாடி பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறிவழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட் டத்தை சேர்ந்த குஜிலி ராஜா என்பவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். கால் தடுமாறி கீழே விழுந்த அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துருதது வமனையில் சேர்த்தனர்.
Next Story