உடுமலை மலைவாழ் மக்களுக்கு தீபாவளி பரிசு

உடுமலை மலைவாழ் மக்களுக்கு தீபாவளி பரிசு
புத்தாடைகள் வழங்கியதற்கு நன்றி
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பேபி கிட்ஸ் துணிக்கடை உரிமையாளர் திரு ஜெயபிரகாஷ் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 100 மேற்பட்ட மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளை எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் திரு. எஸ்.ஏ.ஐ. நெல்சன் அவர்களிடம் வழங்கினார்.. இதனை அடுத்து அறக்கட்டளையின் சார்பாக நெல்சன் அவர்கள் தலைமையில் மலைவாழ் பகுதிக்கு நேரில் சென்று புத்தாடைகள் விநியோகம் செய்யப்பட்டது.. பேபி கிட்ஸ் துணிக்கடை உரிமையாளர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story