அரசு பள்ளியில் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

அரசு பள்ளியில் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!
நிகழ்வுகள்
திருமயம் அருகே உள்ள மணவளான் கரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தீபாவளிக்கு பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு துறையினர் அறிவுரைகளை வழங்கினர். தீயணைப்புத் துறையினர் கூறும் அறிவுரைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டனர். இதில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Next Story