கால்நடை வளர்ப்புக்கான மானிய திட்டங்கள்

கால்நடை வளர்ப்புக்கான மானிய திட்டங்கள்
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இறைவை சாகுபடியில் தீவிர பசுந்தீவன் சாகுபடி திட்டத்திற்கு 2 கால்நடைகளுக்கு குறையாமல் வைத்திருக்க வேண்டும். இரவை பாசன வசதி வைத்திருக்க வேண்டும் பயனாளிக்கு 0.25 ஏக்கருக்கு குறையாமல் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கால்நடை வளர்ப்புக்கான மானிய திட்டத்தில் பயன்பெற கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Next Story