இலுப்பூரில் சாரைப்பாம்பும் நல்லபாம்பும் நடனம்

இலுப்பூரில் சாரைப்பாம்பும் நல்லபாம்பும் நடனம்
நிகழ்வுகள்
இலுப்பூர் அருகே உள்ள சந்தானபுர சாலையோர பகுதியில் நேற்று 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பும் நல்லபாம்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாடிக் கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலர் பாம்புகள் நடமாடுவதைக் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். சிலர் தங்களது செல் போனில் படம் எடுத்து சென்றனர்.
Next Story