ஆலங்குடி அருகே மது விற்றவர் கைது

ஆலங்குடி அருகே மது விற்றவர் கைது
குற்றச்செய்திகள்
ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஒரு பகுதியில் மறைத்து வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த வல்லத்திராகோட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story