சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு விவசாயி மகிழ்ச்சி

சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு விவசாயி மகிழ்ச்சி
சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு விவசாயி மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/700 முல்லை :155/190 காக்கடா :105/125 செண்டு :08/35 கோழி கொண்டை:10/60 ஜாதி முல்லை:450 கனகாம்பரம்:400 அரளி :90 துளசி :40 செவ்வந்தி :80
Next Story