அள்ளப்படாத குப்பைகளால் சுகாதாரத் கேடு ஏற்படும் அபாயத்தில் அப்பகுதி மக்கள்

அள்ளப்படாத குப்பைகளால் சுகாதாரத் கேடு ஏற்படும் அபாயத்தில் அப்பகுதி மக்கள்
விரைவில் குப்பைகளை அல்ல வேண்டுமென கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்
நகராட்சியில் ஆங்காங்கே குப்பைகள் தள்ளப்படுவதில்லை என்றும் சாக்கடைகள் சரிவர பராமரிப்பது இல்லை என்றும் குற்றசாட்டு நடைபெறும் நிலையில் 26 வது பகுதி ஜீவா நகர் வடக்கு தெருவில் பல மாதங்களாக கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்
Next Story