உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேதிருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்த காரணத்தால் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது இந்த நிலையில் கோவை திருப்பூர் மதுரை பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
Next Story




