நில அளவை அலுவலர்கள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் படி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பனிச்சுமையை செலுத்துவதை கைவிட வேண்டும், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் இன்று ஒரு நாள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி.
Next Story