புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார்

X
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியம் ஆத்தங்கரை பட்டியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்கள் திறந்து வைத்தார்.உடன் ஒன்றிய குழு தலைவர் திருமதி.சித்ராசுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

