முட்டம் ஊராட்சி செயலக கட்டடம் திறப்பு விழா

முட்டம் ஊராட்சி செயலக கட்டடம் திறப்பு விழா
X
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்பு
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முட்டம் ஊராட்சி செயலக கட்டடத்தை இன்று (28.12.2024) திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சரண்யா உட்பட பலர் உள்ளனர்.
Next Story