ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம்

ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம்
X
ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம்
திருச்செங்கோடு அப்பூர்பாளையம் அண்ணா நகர் அருள்தருவான் ஐயப்பன் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு லட்சம் மதிப்பில் ஸ்வர்ண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மேலும் அப்பகுதி சிறுவர் சிறுமியர்கள், ஐயப்பன் சிவன் பார்வதி விநாயகர் முருகன், பெருமாள் உள்ளிட்ட கடவுள்களின் அவதாரங்களை வேடமனிந்து காட்சியளித்தனர்
Next Story