விருதுகளில் உள்ள பாமக மாநில பொருளாளர் திலகாபாமாவை சந்தித்து மீனவர்களை விடுவிக்க உதவியதற்காக நன்றி தெரிவித்தனர் ...

X
.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி தருவைகுலத்தைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் விருதுகளில் உள்ள பாமக மாநில பொருளாளர் திலகாபாமாவை சந்தித்து மீனவர்களை விடுவிக்க உதவியதற்காக நன்றி தெரிவித்தனர் ... தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குலத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களை இலங்கை சிறையில் அடைத்தனர். இதனைக் கேள்விப்பட்ட விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குலத்திற்கு சென்று அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகமாமா தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முட்டையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி இலங்கை சென்று அங்கு மூன்று நாள் தங்கி மீனவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவளை விரைவாக விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இவர்களின் முயற்சியினால் கடந்த நவம்பர் 30ஆம் தேதி 12 மீனவர்களும், டிசம்பர் 31ஆம் தேதி 10 மணி அவர்களையும் இலங்கை அரசு விடுவித்து தூத்துக்குடி மாவட்டம் தருவை குலத்திற்கு வந்தடைந்தனர். விடுதலை அடைவதற்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா அவர்களை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து விடுவிக்கப்பட்ட 22 மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பேட்டி : *தூத்துக்குடி மாவட்டம் தருவைக் குலத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஆகஸ்டு 5ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களை இலங்கை சிறையில் அடைத்தனர். இதனைக் கேள்விப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகமாமா அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குலத்திற்கு சென்று அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் பின்பு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகமாமா அவர்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முட்டையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி இலங்கை சென்று அங்கு மூன்று நாள் தங்கி மீனவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவளை விரைவாக விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இவர்களின் முயற்சியினால் கடந்த நவம்பர் 30ஆம் தேதி 12 மீனவர்களும், டிசம்பர் 31ஆம் தேதி 10 மணி அவர்களையும் இலங்கை அரசு விடுவித்து தூத்துக்குடி மாவட்டம் தருவை குலத்திற்கு வந்தடைந்தனர். விடுதலை அடைவதற்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா அவர்களை இன்று சிவகாசியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து விடுவிக்கப்பட்ட 22 மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திலகபாமா,மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் என இனி அழைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் 40 நாடாளுமன்ற உறுப்பினர் வைத்துள்ள திமுக அரசு தொடர்ந்து மீனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பேட்டி : திலகபாமா (பாமக மாநில பொருளாளர் )
Next Story

