அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட மாணவிகள்.

X
திருவண்ணாமலை அருணை தமிழ் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீ கலா ரத்தினா நாட்டியாலயா குழு சார்பில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உடன் இன்று குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். உடன் பரதநாட்டியம் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

