பொங்கல் விழாவில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு

திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் இராசா, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிருக்கு, மேனாள் ஒன்றிய அமைச்சர்- கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா.எம்.பி., பரிசுகள் வழங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என். அருண்நேரு.எம்.பி., மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மகளிர் அணி , மகளிர் தொண்டரணி மாவட்ட,ஒன்றிய ,நகர ,பேருர் கழக நிர்வாகிகள் உள்ளனர் .
Next Story