அன்னவாசல்: அரளை கல் கடத்திய லாரி பறிமுதல்!
![அன்னவாசல்: அரளை கல் கடத்திய லாரி பறிமுதல்! அன்னவாசல்: அரளை கல் கடத்திய லாரி பறிமுதல்!](https://king24x7.com/h-upload/2025/01/30/787585-image3a1472437_1738209513370_1738820908151_1738820916958_1739885583090.webp)
X
![Pudukkottai King 24x7 Pudukkottai King 24x7](/images/authorplaceholder.jpg)
குற்றச் செய்திகள்
தாண்டீஸ்வரம் அருகே டிப்பர் லாரியில் அரணை கல் கடத்தப்படுவதாக நேற்று வீரடிப்பட்டி விஏஓ முருகன் கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் எஸ் ஐ வீரமுத்து சம்பவ இடத்திற்கு சென்று திருச்சியை சேர்ந்த கணேசன் (26), மணப்பாறையை சேர்ந்த முனியப்பன் (42), ஆகியோர் டிப்பர் லாரியில் அரளை கல் கடத்தியது தெரியவந்தது. டிப்பர் லாரி 3-யூனிட் அரளை கல்லை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story