இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
X
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார். மனைவி ஜிவனா (வயது 25), நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஜிவனா திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும் பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீ சார் ஜிவனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து, ஜிவனா தற்கொலை செய்து கொண் டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story