திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
X
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story