அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை
X
ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை
திண்டிவனம், ஒலக்கூரிலிருந்து பாஞ்சாலம் செல்லும் சாலையிலுள்ள புல்லா குளத்தில் அழுகிய நிலையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வி.ஏ.ஓ.,சீனுவாசன் அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story